கோவையில் OTP மூலம் வங்கி கணக்கிலிருந்து பணம் எடுக்கும் மோசடிகள் குறித்து புகார் அளிக்க www.cybercrime.gov.in மற்றும் 1930 எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என கோவை காவல்துறை அறிவிப்பு.
கோவை: கோவை மாவட்ட காவல்துறை சார்பில், OTP மூலமாகவும் அல்லது வேறு வகையிலோ மோசடியாக தங்கள் வங்கி கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்டுவிட்டது என்றால் www.cybercrime.gov.in என்ற இணையதளத்திலும், 1930 என்ற என்னிலும் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம்.
இவ்வாறு கோவை மாவட்ட காவல்துறை முகநூல் பக்கத்தில் நேற்று மே.28 அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.