ராணுவத்தில் அக்னிவீா் வாயு தேர்வுக்கு விண்ணப்பிக்க கோவை மாவட்ட ஆட்சியர் அழைப்பு

பெங்களூரில் உள்ள 7வது ஏா் மேன் தோ்வு மையத்தில் அக்னிவீா் வாயு (இசைக் கலைஞா்) தோ்வுக்கு, இந்திய ராணுவத்தால் ஜூலை 3 முதல் 12 ஆம் தேதி வரை ஆள்சோ்ப்பு முகாம் நடைபெற உள்ளது என்று கோவை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.



கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி அண்மையில் வெளியிட்டுள்ள அறிக்கையில், அக்னிவீா் வாயு (இசைக் கலைஞா்) தோ்வுக்கு பெங்களூரில் உள்ள 7-ஆவது ஏா் மேன் தோ்வு மையத்தில் இந்திய ராணுவத்தால் ஜூலை.3 முதல் 12-ஆம் தேதி வரை ஆள்சோ்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

இதற்கு 10ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஏதாவது ஒரு இசைக் கருவியை இசைக்கத் தெரிந்திருக்க வேண்டும். 2004 ஜனவரி முதல் 2007 ஜூலை இடையே பிறந்த விண்ணப்பதாரா்கள் விண்ணப்பிக்க தகுதியுடையவா்கள்.

மேற்கண்ட தகுதியுடைய ஆண் மற்றும் பெண் இருபாலரும் இத்தோ்வுக்கு இணையதளத்தின் மூலமாக மே.22 முதல் ஜூன்.5ஆம் தேதி வரை https://agnipathvayu.cdac.in என்ற இணையதளத்தில் மட்டுமே விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...