2013-ஆம் ஆண்டு கோவை போத்தனூரில் 16 வயது சிறுவன் கொலையில் ஈடுபட்ட இரண்டு சிறுவர்களுக்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி சரவணபாபு நேற்று கோவை 4-ஆவது நீதிமன்றத்தில் தீர்ப்பை வழங்கினார்.
கோவை: கோவையில் கடந்த 2013-ஆம் ஆண்டு அக்டோபா் 12-ஆம் தேதி திருப்பூரைச் சோ்ந்த 16 வயது சிறுவனை, கோவை போத்தனூரைச் சோ்ந்த 16 வயது சிறுவா்கள் இரண்டு போ் சோ்ந்து கொலை செய்து எரித்த வழக்கு கோவை 4-ஆவது நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்நிலையில், இந்த வழக்கு விசாரணை நிறைவடைந்ததையடுத்து சிறுவா்கள் 2 பேருக்கும் தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை விசித்து நீதிபதி சரவணபாபு நேற்று மே.28 தீா்ப்பளித்தாா்.
இந்நிலையில், இந்த வழக்கு விசாரணை நிறைவடைந்ததையடுத்து சிறுவா்கள் 2 பேருக்கும் தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை விசித்து நீதிபதி சரவணபாபு நேற்று மே.28 தீா்ப்பளித்தாா்.