துடியலூர் அருகே கேரளா லாட்டரி சீட்டு விற்பனை செய்த கும்பலை சேர்ந்த 3 பேர் கைது

கேரள மாநில லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த மூன்று பேரை கைது செய்த காவல்துறையினர், அவர்களிடம் இருந்து மொத்தம் 96 கேரள மாநில லாட்டரி டிக்கெட், ஒரு கார், 9 செல்போன் ரூ.1 லட்சத்து 61 ஆயிரம் பணம், 5 லேப்டாப் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.


கோவை: கோவை துடியலூர் பகுதிகளில் தடை செய்யப்பட்ட கேரள மாநில லாட்டரி டிக்கெட் விற்பனை செய்யப்படுவதாக துடியலூர் காவல்துறையினருக்கு தகவல் வந்தது.

அதன்பேரில் போலீசார் நேற்று மே.29 துடியலூர்–சரவணம்பட்டி ரோட்டில் ரோந்து சுற்றி வந்தனர். அப்போது தடை செய்யப்பட்ட லாட்டரி டிக்கெட் விற்பனை செய்ததாக எஸ்.எம்.பாளையம், இ.பி. காலனியை சேர்ந்த வினோத்குமார் (வயது 39), வெள்ளக்கிணறு சதீஷ்குமார் (வயது 39), எஸ்.எம்.பாளையம் பிரதீப் (வயது 34), நல்லாம்பாளையம் ஆதிஷ் கண்ணன் (வயது28) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

மேலும் பிரபு என்பவர் தப்பி ஓடிவிட்டார். இவர்களிடமிருந்து மொத்தம் 96 கேரள மாநில லாட்டரி டிக்கெட், ஒரு கார், 9 செல்போன் ரூ.1 லட்சத்து 61 ஆயிரம் பணம், 5 லேப்டாப் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...