துடியலூர் அருகே கேரளா லாட்டரி சீட்டு விற்பனை செய்த கும்பலை சேர்ந்த 3 பேர் கைது

கேரள மாநில லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த மூன்று பேரை கைது செய்த காவல்துறையினர், அவர்களிடம் இருந்து மொத்தம் 96 கேரள மாநில லாட்டரி டிக்கெட், ஒரு கார், 9 செல்போன் ரூ.1 லட்சத்து 61 ஆயிரம் பணம், 5 லேப்டாப் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.


கோவை: கோவை துடியலூர் பகுதிகளில் தடை செய்யப்பட்ட கேரள மாநில லாட்டரி டிக்கெட் விற்பனை செய்யப்படுவதாக துடியலூர் காவல்துறையினருக்கு தகவல் வந்தது.

அதன்பேரில் போலீசார் நேற்று மே.29 துடியலூர்–சரவணம்பட்டி ரோட்டில் ரோந்து சுற்றி வந்தனர். அப்போது தடை செய்யப்பட்ட லாட்டரி டிக்கெட் விற்பனை செய்ததாக எஸ்.எம்.பாளையம், இ.பி. காலனியை சேர்ந்த வினோத்குமார் (வயது 39), வெள்ளக்கிணறு சதீஷ்குமார் (வயது 39), எஸ்.எம்.பாளையம் பிரதீப் (வயது 34), நல்லாம்பாளையம் ஆதிஷ் கண்ணன் (வயது28) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

மேலும் பிரபு என்பவர் தப்பி ஓடிவிட்டார். இவர்களிடமிருந்து மொத்தம் 96 கேரள மாநில லாட்டரி டிக்கெட், ஒரு கார், 9 செல்போன் ரூ.1 லட்சத்து 61 ஆயிரம் பணம், 5 லேப்டாப் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

Newsletter

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...