பெரியபோது வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மே.31 அன்று உலக புகையிலை எதிர்ப்பு தினம் முன்னிட்டு, புகையிலைப் பொருட்களின் தீமைகளை குறித்த நிகழ்ச்சி நடைபெற்றது.
கோவை: பெரியபோது வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நேற்று மே.31 உலக புகையிலை எதிர்ப்பு தினம் முன்னிட்டு பொது சுகாதாரத்துறை சார்பில் புகையிலைப் பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து மருத்துவர்கள் கிருத்திகா, சீதாலட்சுமி, சிவதாஸ் ஆகியோர் எடுத்துரைத்தனர்.
நிகழ்ச்சியில் மருத்துவம் சாரா மேற்பார்வையாளர் செல்லத்துரை, சுகாதார ஆய்வாளர்கள் அருணாச்சலம், கோகுல், சரத், சண்முகப்பிரியன் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் மருத்துவம் சாரா மேற்பார்வையாளர் செல்லத்துரை, சுகாதார ஆய்வாளர்கள் அருணாச்சலம், கோகுல், சரத், சண்முகப்பிரியன் கலந்து கொண்டனர்.