கோவையில் மாலை நேரம் சாரல் மழையால் மக்கள் மகிழ்ச்சி

கோவையில் மாலை நேரத்தில் பல்வேறு பகுதிகளில் பெய்த சாரல் மழையால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். இந்த மழை வெப்பத்தை தணித்து இதமான சூழ்நிலையை உருவாக்கியது.


கோவை: கடந்த ஒருவாரத்திற்கு முன்பு கோவையில் பரவலாக மழை பெய்துவந்ததால் அக்கிணி நட்சத்திரம் பாதிப்பு இல்லாமல் மக்கள் மகிழ்ச்சியடைந்த நிலையில் கோவையில் மீண்டும் கடந்த சில நாட்களாக கோடைவெப்பம் மக்களை வாட்டி வதைத்து வருகிறது.

இந்த நிலையில் இன்று காலை முதல் வெயிலின் தாக்கம் அதிகரித்து வெப்பம் அதிகரித்து காணப்பட்ட நிலையில் மாலை 4 மணிக்குமேல் கோவையில் பல்வேறு பகுதிகளிலும் கார்மேகங்கள் சூழ்ந்து இதமான காற்று வீசதுவங்கியது.

மேலும் மாலை 7 மணிக்குமேல் கோவை காந்திபுரம், இரயில்நிலையம், டவுண்ஹால், உக்கடம், உள்ளிட்ட பகுதிகளில் லேசான சாரல் மழை பெய்யத் துவங்கியதும் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

மேலும் பணிகள் முடித்து வீட்டிற்கு செல்லும் பொதுமக்கள் சாலைகளில் குடைகளை பிடித்தவாறு நடந்து செல்வதை பார்க்கமுடிந்தது.

மேலும் கோவையில் பெய்த சாரல் மழையால் வெப்பம் தனிந்து இதமான சூழல் நிலவிவருகிறது.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...