சிபிஐயின் முக்கிய தலைவர் பாலதண்டாயுதம் நினைவு நாள் - மாக்கினாம்பட்டியில் சிபிஐ நிர்வாகிகள் மலரஞ்சலி

சிபிஐயின் முக்கிய தலைவரான பாலதண்டாயுதம் அவர்களின் 51-வது நினைவு நாளை முன்னிட்டு சிபிஐ நிர்வாகிகள் இன்று மலர் அஞ்சலி செலுத்தினர்.


கோவை: பொள்ளாச்சி மாக்கினாம்பட்டியில் சிபிஐயின் முக்கிய தலைவரான பாலதண்டாயுதம் என்பவரின் 51-வது நினைவு நாளை முன்னிட்டு சிபிஐ நிர்வாகிகள் இன்று ஜூன்.1 மலர் அஞ்சலி செலுத்தினர்.

இதில், மாநில துணைச் செயலாளர் பெரியசாமி, பொருளாளர் ஆறுமுகம், மாவட்ட செயலாளர் சிவசாமி, துணை செயலாளர் ஜேம்ஸ், குணசேகர், பொருளாளர் தங்கவேல், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...

தமிழ்ப் புத்தாண்டு: மருதமலை கோயிலுக்கு காா் தடை; பேருந்து சேவை அனுமதி

தமிழ்ப் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14ல் கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு நான்கு சக்கர வாகனங்களில் செல்ல தடை விதி...