கோவை நாடாளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் அண்ணாமலை வெற்றி பெற பாஜகவினர் சிறப்பு பூஜை

நாடாளுமன்ற தேர்தலில் பாஜக வேட்பாளர் அண்ணாமலை வெற்றி பெற வேண்டும் என்று ராஜா அண்ணாமலை ரோட்டில் உள்ள சித்தி விநாயகர் கோவிலில் பாஜகவினர் சிறப்பு பூஜை நடத்தினர்.


கோவை: தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர்அண்ணாமலையின் பிறந்த நாளை முன்னிட்டு கோவை சாய்பாபா காலனி 69 ஆவது வார்டில், ராஜா அண்ணாமலை ரோட்டில் உள்ள சித்தி விநாயகர் கோவிலில் சிறப்பு யாகம் மற்றும் சிறப்பு பூஜையானது இன்று காலையில் மாவட்டத் தலைவர்ரமேஷ் குமார் முன்னிலையிலை நடைபெற்றது.



நாடாளுமன்றத் தேர்தலில் அண்ணாமலை கோவை தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிட்டார். கடந்த ஏப்ரல் மாதம் 19ம்தேதி வாக்குப்பதிவு நடந்தது. இன்று வாக்கு எண்ணிக்கை காலை 8 மணியளவில் தொடங்கியது. இதனால் கோவையில் பாரதிய ஜனதா கட்சியை சார்ந்தவர்கள் அண்ணாமலை தேர்தலில் வெற்றி பெற சிறப்பு பூஜை நடத்தினர்.

இதில் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் இந்த சிறப்பு பூஜையில் கலந்து கொண்டனர்.

Newsletter

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...

தமிழ்ப் புத்தாண்டு: மருதமலை கோயிலுக்கு காா் தடை; பேருந்து சேவை அனுமதி

தமிழ்ப் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14ல் கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு நான்கு சக்கர வாகனங்களில் செல்ல தடை விதி...