பாஜகவின் ஜிஎஸ்டியால் தொழிற்சாலைகள் மூடப்பட்டன. அவற்றை மீட்டெடுப்போம். அதிமுகவின் செயல்பாட்டால் தான் அந்தக்கட்சி 3 வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளதாக திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.
கோவை: கோவை நாடாளுமன்ற தொகுதியில் வெற்றி பெற உள்ள திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் பேசியாதவது, திமுக தலைவர் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையில், வாக்களித்துள்ளனர்.
பாஜகவின் ஜிஎஸ்டியால் தொழிற்சாலைகள் மூடப்பட்டன. இவற்றை மீட்டெடுப்போம். மக்களின் கோரிக்கைகளான விமான நிலையம் விரிவாக்கம், நகரின் வளர்ச்சிக்காக புதிய சாலை, மேம்பாலங்கள் கட்டப்படும். இரயில்நிலையம் விரிவாக்கம் செய்யப்படும். அதிமுகவின் செயல்பாட்டால் தான் 3 வது இடத்திற்கு தள்ளப்பட்டதாக தெரிவித்தார்.
பாஜகவின் ஜிஎஸ்டியால் தொழிற்சாலைகள் மூடப்பட்டன. இவற்றை மீட்டெடுப்போம். மக்களின் கோரிக்கைகளான விமான நிலையம் விரிவாக்கம், நகரின் வளர்ச்சிக்காக புதிய சாலை, மேம்பாலங்கள் கட்டப்படும். இரயில்நிலையம் விரிவாக்கம் செய்யப்படும். அதிமுகவின் செயல்பாட்டால் தான் 3 வது இடத்திற்கு தள்ளப்பட்டதாக தெரிவித்தார்.