திமுக தலைவர் மீது மக்கள் நம்பிக்கை வைத்து வாக்களிப்பு – கோவையில் திமுக வேட்பாளர் பேட்டி

பாஜகவின் ஜிஎஸ்டியால் தொழிற்சாலைகள் மூடப்பட்டன. அவற்றை மீட்டெடுப்போம். அதிமுகவின் செயல்பாட்டால் தான் அந்தக்கட்சி 3 வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளதாக திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.


கோவை: கோவை நாடாளுமன்ற தொகுதியில் வெற்றி பெற உள்ள திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் பேசியாதவது, திமுக தலைவர் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையில், வாக்களித்துள்ளனர்.

பாஜகவின் ஜிஎஸ்டியால் தொழிற்சாலைகள் மூடப்பட்டன. இவற்றை மீட்டெடுப்போம். மக்களின் கோரிக்கைகளான விமான நிலையம் விரிவாக்கம், நகரின் வளர்ச்சிக்காக புதிய சாலை, மேம்பாலங்கள் கட்டப்படும். இரயில்நிலையம் விரிவாக்கம் செய்யப்படும். அதிமுகவின் செயல்பாட்டால் தான் 3 வது இடத்திற்கு தள்ளப்பட்டதாக தெரிவித்தார்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...