கோவை மாவட்டம், சுந்திராபுரம் அருகே குறிச்சி சாலையில் அமைந்துள்ள பிளாஸ்டிக் குடோனில் இன்று மாலை 6 மணியளவில் தீவிபத்து ஏற்பட்டது.

இந்த தீ விபத்தில் குடோனில் வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் பொருட்கள் தொடர்ந்து எரிந்து வரும் நிலையில், அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்து காணப்படுகிறது.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயனைப்புத் துறையினர் தீயினை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தொடர்ந்து குடோனில் வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் பொருட்களில் தீ எரிந்து வருவதால் கடும் புகை உருவாகி அப்பகுதி மக்களுக்கு மூச்சுத்தினரல் உள்ளிட்டவை ஏற்பட்டுள்ளது.

இந்த தீ விபத்தில் குடோனில் வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் பொருட்கள் தொடர்ந்து எரிந்து வரும் நிலையில், அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்து காணப்படுகிறது.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயனைப்புத் துறையினர் தீயினை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தொடர்ந்து குடோனில் வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் பொருட்களில் தீ எரிந்து வருவதால் கடும் புகை உருவாகி அப்பகுதி மக்களுக்கு மூச்சுத்தினரல் உள்ளிட்டவை ஏற்பட்டுள்ளது.