கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இதில், அடிப்படை வசதிகள் கோரி மக்கள் மனு அளித்தனர். அதனை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் மனுக்கள் குறித்து உரிய தீர்வுகாணுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இதனைத்தொடர்ந்து, உலமாக்கள் உதவித்தொகையாக இரண்டு நபர்களுக்கு ரூ.12 ஆயிரத்திற்கான காசோலையினை ஆட்சியர் வழங்கினார்.
தொடர்ந்து, 2015-16 ஆம் கல்வியாண்டில் ஆதிதிராவிடர் நலப்பள்ளியில் பயின்று மாநில அளவில் மூன்றாம் இடம் பிடித்த மாணவர் பிரகாஷ்-க்கு கல்வி உதவித் தொகையாக ரூ.15 ஆயிரத்திற்கான காசோலையினை ஆட்சியர் ஹரிஹரன் வழங்கினார்.

இதனைத்தொடர்ந்து, உலமாக்கள் உதவித்தொகையாக இரண்டு நபர்களுக்கு ரூ.12 ஆயிரத்திற்கான காசோலையினை ஆட்சியர் வழங்கினார்.
தொடர்ந்து, 2015-16 ஆம் கல்வியாண்டில் ஆதிதிராவிடர் நலப்பள்ளியில் பயின்று மாநில அளவில் மூன்றாம் இடம் பிடித்த மாணவர் பிரகாஷ்-க்கு கல்வி உதவித் தொகையாக ரூ.15 ஆயிரத்திற்கான காசோலையினை ஆட்சியர் ஹரிஹரன் வழங்கினார்.