வால்பாறை பொள்ளாச்சி சாலையில் மரம் விழுந்து 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது; தீயணைப்பு மற்றும் நெடுஞ்சாலை துறையினர் ஜேசிபி வாகனத்தின் மூலம் மரத்தை அகற்றினர்.
கோவை: கோவை மாவட்டம் வால்பாறை சுற்று வட்டார எஸ்டேட் பகுதிகளில் நேற்று காலை முதல் மழை பெய்து வருகிறது. இந்த மழையால் பொது மக்கள் சுற்றுலா பயணிகள் சிரமம் அடைந்தனர்.
இந்நிலையில் வால்பாறை பொள்ளாச்சி சாலையில் வாட்டர் ஃபால்ஷ் எஸ்டேட் அருகே சோலைகுறுக்கு என்ற இடத்தில் சாலையில் பெரிய மரம் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
வால்பாறையில் இருந்து பொள்ளசிக்கும், பொள்ளாச்சியில் இருந்து வால்பாறைக்கும் வரும் வாகனம் மற்றும் சுற்றுலா வாகனங்கள் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பதிக்கப்பட்டது.

வாகனங்கள் நின்றது, தகவல் அறிந்து வந்த தீ அமைப்பு துறையினர் மற்றும் நெடுஞ்சாலை துறையினர் ஜேசிபி வாகனம் பயன்படுத்தி மரத்தை அகற்றினர்.

பின் போக்குவரத்து சரி செய்யப்பட்டது.
இந்நிலையில் வால்பாறை பொள்ளாச்சி சாலையில் வாட்டர் ஃபால்ஷ் எஸ்டேட் அருகே சோலைகுறுக்கு என்ற இடத்தில் சாலையில் பெரிய மரம் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
வால்பாறையில் இருந்து பொள்ளசிக்கும், பொள்ளாச்சியில் இருந்து வால்பாறைக்கும் வரும் வாகனம் மற்றும் சுற்றுலா வாகனங்கள் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பதிக்கப்பட்டது.
வாகனங்கள் நின்றது, தகவல் அறிந்து வந்த தீ அமைப்பு துறையினர் மற்றும் நெடுஞ்சாலை துறையினர் ஜேசிபி வாகனம் பயன்படுத்தி மரத்தை அகற்றினர்.
பின் போக்குவரத்து சரி செய்யப்பட்டது.