வால்பாறை பொள்ளாச்சி சாலையில் மரம் விழுந்ததில் போக்குவரத்து பாதிப்பு

வால்பாறை பொள்ளாச்சி சாலையில் மரம் விழுந்து 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது; தீயணைப்பு மற்றும் நெடுஞ்சாலை துறையினர் ஜேசிபி வாகனத்தின் மூலம் மரத்தை அகற்றினர்.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறை சுற்று வட்டார எஸ்டேட் பகுதிகளில் நேற்று காலை முதல் மழை பெய்து வருகிறது. இந்த மழையால் பொது மக்கள் சுற்றுலா பயணிகள் சிரமம் அடைந்தனர்.

இந்நிலையில் வால்பாறை பொள்ளாச்சி சாலையில் வாட்டர் ஃபால்ஷ் எஸ்டேட் அருகே சோலைகுறுக்கு என்ற இடத்தில் சாலையில் பெரிய மரம் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

வால்பாறையில் இருந்து பொள்ளசிக்கும், பொள்ளாச்சியில் இருந்து வால்பாறைக்கும் வரும் வாகனம் மற்றும் சுற்றுலா வாகனங்கள் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பதிக்கப்பட்டது.



வாகனங்கள் நின்றது, தகவல் அறிந்து வந்த தீ அமைப்பு துறையினர் மற்றும் நெடுஞ்சாலை துறையினர் ஜேசிபி வாகனம் பயன்படுத்தி மரத்தை அகற்றினர்.



பின் போக்குவரத்து சரி செய்யப்பட்டது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...