கோவை புலியகுளம் புனித அந்தோணியார் கோவில் கொடியேற்ற விழாவில் பொதுமக்கள் பங்கேற்பு

கோவை புலியகுளம் புனித அந்தோணியார் கோவிலில் இன்று நடைபெற்ற கொடியேற்ற விழாவில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்றனர், பேரறுட்பணி ஜான் ஜோசப் ஸ்தனிஸ் தலைமையில் நடைபெற்றது.



கோவை: கோவை புலியகுளம் புனித அந்தோணியார் அருள் தலத்தில் 2024-ம் ஆண்டிற்கான தேர்த்திருவிழா ஜூன் 16-ம் தேதி நடைபெற உள்ளது. அதற்கான கொடியேற்ற விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.



கொடியேற்ற விழாவில் பேரருட்பணி ஜான் ஜோசப் ஸ்தனிஸ் தலைமையில் நடைபெற்றது.



கொடியேற்ற விழாவில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

புனித அந்தோணியார் அருள் தலத்தில் 13 நாள் சிறப்பு நவநாட்கள் நடைபெற்ற வருகிறது. அதில் 7-ம் நாளான இன்று கொடியேற்று நிகழ்ச்சியும் ஜூன் 13-ம் தேதி 11-ம் நாளான அன்று புனித அந்தோணியார் திருவிழாவும் நடைபெற உள்ளது.

ஜூன் 16-ம் தேதி திருவிழா சிறப்பு நாள் அன்று மேதகு ஆயர்களை வரவேற்று முதல் நற்கருணை மற்றும் உறுதிப்பூசுதல் திருவருட்சாதனக் கொண்டாட்டம் மட்டும் திருவிழா ஆடம்பர கூட்டுப் பாடற் திருப்பலி நடைபெறும் அன்று காலை 10 பத்து மணிக்கு கோவை தாமஸ் அக்குவினாஸ் தலைமையில் தேர்பவனின் நடைபெறும் என்று அருள்தலம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...