தமிழகத்தில் கோடை விடுமுறையை தொடர்ந்து கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள 98 அரசு, உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகள் இன்று முதல் திறக்கப்பட்டன. மாணவர்கள் உற்சாகமாக பள்ளிக்கு சென்றனர்.
கோவை: தமிழகத்தில் இன்று முதல் அனைத்து பள்ளிகளின் திறப்பு, கோடை விடுமுறை முடிந்து இன்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்டன மாணவ மாணவிகள் பள்ளிக்கு உற்சாகமாக சென்றனர்.
கோவை மாவட்டம் வால்பாறையில் அரசு உதவி பெறும் பள்ளி, நடுநிலைப்பள்ளி மேல்நிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, தனியார் பள்ளிகள் என 98 பள்ளிகள் உள்ளது. இன்று முதல் பள்ளி துவக்க துவக்கப்படும் என்ற நிலையில் பள்ளிக்கு செல்வதற்காக குழந்தைகள் நேற்று கடைவீதிகளில் பள்ளி செல்வதற்கான தேவையான பொருட்கள் வாங்கி, இன்று புது சீருடை அணிந்து பள்ளிக்கு சென்றனர். தூய இருதய மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாணவ மாணவிகளை வரவேற்க டெடி பேர் வேடம் அணிந்து குழந்தைகளுக்கு பொட்டு வைத்து இனிப்பு வழங்கி பள்ளிக்கு வரவேற்றனர். பள்ளி குழந்தைகள் உற்சாகமாக பள்ளிக்கு சென்றனர்.
கோவை மாவட்டம் வால்பாறையில் அரசு உதவி பெறும் பள்ளி, நடுநிலைப்பள்ளி மேல்நிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, தனியார் பள்ளிகள் என 98 பள்ளிகள் உள்ளது. இன்று முதல் பள்ளி துவக்க துவக்கப்படும் என்ற நிலையில் பள்ளிக்கு செல்வதற்காக குழந்தைகள் நேற்று கடைவீதிகளில் பள்ளி செல்வதற்கான தேவையான பொருட்கள் வாங்கி, இன்று புது சீருடை அணிந்து பள்ளிக்கு சென்றனர். தூய இருதய மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாணவ மாணவிகளை வரவேற்க டெடி பேர் வேடம் அணிந்து குழந்தைகளுக்கு பொட்டு வைத்து இனிப்பு வழங்கி பள்ளிக்கு வரவேற்றனர். பள்ளி குழந்தைகள் உற்சாகமாக பள்ளிக்கு சென்றனர்.