கோவையில் 600 மாணவர்களுக்கு வாலிபர் சங்கம் சார்பில் கல்வி உபகரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி

ஆனைமலை, ஆழியாறு, அன்னூர், சூலூர் மற்றும் பீளமேடு ஆகிய பகுதியில் மாணவர்கள் கல்வி பயில தேவையான கல்வி உபகரண பொருட்கள் வாலிபர் சங்கம் சார்பில் வழங்கப்பட்டது.


கோவை: கோவை மாவட்டம் ஆனைமலை, ஆழியாறு, அன்னூர், சூலூர் மற்றும் பீளமேடு, ஆவாரம்பாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி ஆகிய பகுதியில் மாணவர்கள் கல்வி பயில தேவையான கல்வி உபகரண பொருட்கள் வாலிபர் சங்கம் மற்றும் பாரதி இன்டீரியர்ஸ் மற்றும் நண்பர்களின் உதவி மூலம் மூன்று நாட்களாக வழங்கப்பட்டது.



இந்நிகழ்வில் 28வது மாமன்ற உறுப்பினர் கண்ணகி ஜோதி பாசு, பாரதி இன்டீரியர் நிறுவனர் ஜெயசீலன் மற்றும் சசிரேகா, வாலிபர் சங்க மாவட்ட பொருளாளர் தினேஷ் ராஜா, வாலிபர் சங்க நிர்வாகிகள் சக்திவேல், சுரேஷ், தீபிகா, வாலிபர் சங்கத் தோழர்கள் சிவா, சஞ்சய், ஜெகதீஷ், ரூபா ஆகியோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...

பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இல்லை: தேர்தலை புறக்கணிக்க நெறையூர் கிராம மக்கள் முடிவு

குடிநீர், சாலை, போக்குவரத்து, நியாய விலைக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பல ஆண்டுகளாக வழங்கப்படாததால், திருப்பூர் மாவட்ட...

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...