அண்ணாமலை படத்தை வைத்து ஆடு வெட்டியவர்கள் மீது நடவடிக்கை - கோவை ஆட்சியரிடம் இந்து மக்கள் சேவா அமைப்பு மனு

கிருஷ்ணகிரி மாவட்டம் தேசிய நெடுஞ்சாலையில் ஆடு ஒன்றின் கழுத்தில் அண்ணாமலையின் படத்தை அணிவித்து ஆடு வெட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து மக்கள் சேவா இயக்க நிர்வாகிகள் கால்களை மடக்கி் மண்டியிட்டு அண்ணாமலை் படத்துடன் கோவை ஆட்சியரிடம் மனு அளிக்க வந்தனர்.


கோவை: கடந்த ஆறாம் தேதி கிருஷ்ணகிரி மாவட்டம் தேசிய நெடுஞ்சாலை யில் ஆடு ஒன்றின் கழுத்தில் அண்ணாமலையின் படத்தை அணிவித்து ஆடு வெட்டப்பட வீடியோ வைரல் ஆனது.



இதை கண்டித்து இந்து மக்கள் சேவா இயக்கம் சார்பில் கோவை கலெக்டர் கிராந்தி குமார் பாடியிடம் கால்களை மடக்கி் மண்டியிட்டு அண்ணாமலை் படத்துடன் மனு அளிக்க வந்தனர்.



இது குறித்து இந்து மக்கள் சேவா இயக்கம் தலைவர் மணிகண்டன் பேசுகையில், ஆடு வெட்டுகிற காட்சிகள் வெளி வந்த பின்பும், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கைகள் இல்லை. ஆனால் எம்பி கங்கனா மீது நடத்தப்பட தாக்குதலுக்கு கோவையிலிருந்து திமுக ஆதரவு பெற்ற பெரியார் திரவிட கட்சிகள் பாராட்டி மோதிரம் அனுப்பி உள்ளனர். இப்படி சூழலில் தொடந்து வன்முறை தூண்டுபவர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று மனு அளித்துள்ளதாக தெரிவித்தார்.

Newsletter

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...

வால்பாறை வளர்ச்சிக்கு அதிமுக வாக்குறுதி: வேட்பாளர் லட்சுமண சிங் பல்வேறு அறிவிப்புகள்..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் லட்சுமண சிங், தேர்தலை முன்னிட்டு சுற்றுலா, விவசாயம், தொழில், கல்வி மற்றும் அ...

மூலப்பொருள் விலை உயர்வு: அவசர கால கடன் உதவி வழங்க ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் தொழில்துறையினர் வலியுறுத்தல்

மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ள கோவையில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தொழில்துறையினர் ரிச...

கிணத்துக்கடவில் இறுதிகட்ட பிரச்சாரம்: வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன்

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீட...