கோவை விமான நிலையத்தில் இனிமேல் செய்தியாளர் சந்திப்பு இல்லை எனவும், தினமும் மாலையில் அறிக்கை வந்துவிடும் என்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கோவை: கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, இனிமேல் கோவை விமான நிலையத்தில் பேட்டி அளிப்பதில்லை என்றார். அதற்கு பதிலாக கட்சி ஆபீஸ்ல பேட்டி கொடுப்போம். ஏர்ப்போர்ட்ல வேண்டாம்.
மாவட்ட தலைவர் செட்யூல் சொல்வார். 24 மணி நேரத்திற்கு முன்பு முறையாக தகவல் செல்லப்படும். விமானத்திலிருந்து இறங்குவோம், அதற்குள் இரண்டு விஷயங்கள் நடந்திருக்கும் நமக்கு தெரியாமல் போய்விடும். தினமும் மாலை அறிக்கை வந்து விடும் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
மாவட்ட தலைவர் செட்யூல் சொல்வார். 24 மணி நேரத்திற்கு முன்பு முறையாக தகவல் செல்லப்படும். விமானத்திலிருந்து இறங்குவோம், அதற்குள் இரண்டு விஷயங்கள் நடந்திருக்கும் நமக்கு தெரியாமல் போய்விடும். தினமும் மாலை அறிக்கை வந்து விடும் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.