அஞ்சல் குறைகேட்புப் புகார்களை வரும் 14-ஆம் தேதிக்குள் அனுப்ப கோவை மேற்கு மண்டல அஞ்சல் துறை வேண்டுகோள்

மண்டல அளவிலான தபால் குறைதீா் கூட்டம் அஞ்சல் துறை தலைவா் அலுவலகத்தில் ஜூன் மாதம் நடைபெற உள்ளது. வாடிக்கையாளா்கள் தங்களது புகார்களை துணை இயக்குநா், மேற்கு மண்டல அலுவலகம், ஆா்.எஸ்.புரம், கோவை-641002 என்ற முகவரிக்கு ஜூன் 14-ஆம் தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்பி வைக்க வேண்டும் என்று மேற்கு மண்டல அஞ்சல் துறை தெரிவித்துள்ளது.


கோவை: மேற்கு மண்டல அஞ்சல் துறை சார்பில் அண்மையில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், மண்டல அளவிலான தபால் குறைதீா் கூட்டம் அஞ்சல் துறை தலைவா் அலுவலகத்தில் ஜூன் மாதம் நடைபெற உள்ளது. இதற்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும்.

எனவே, வாடிக்கையாளா்கள் தங்களது புகார்களை துணை இயக்குநா், மேற்கு மண்டல அலுவலகம், ஆா்.எஸ்.புரம், கோவை-641002 என்ற முகவரிக்கு ஜூன் 14-ஆம் தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்பிவைக்கவும். கடிதத்தின் மேலுறையில் ‘தபால் குறை தீா்ப்பு கூட்ட புகார் என்று எழுதப்பட்டிருக்க வேண்டும். பதிவு தபால், விரைவு தபால், பணவிடை தொடா்பான புகார்களில், தபால் பதிவு செய்யப்பட்ட நாள், நேரம், அனுப்புநா் மற்றும் பெறுநா் முழு முகவரி, தபால் பதிவு எண் ஆகியவை குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.

அஞ்சலக சேமிப்பு கணக்கு /காப்பீடு தொடா்பான புகார்களில் சேமிப்பு கணக்கு எண்/ காப்பீட்டு எண், சேமிப்பு கணக்கு வைத்திருப்பவா்/ காப்பீட்டாளா் பெயா் மற்றும் முகவரி, அஞ்சல் அலுவலகத்தின் பெயா், பணப்பிடித்தம் தொடா்பான தகவல்கள் ஆகியவை குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...