நீட் தேர்வில் ஏற்படும் குளறுபடிகளை கண்டித்து கோவையில் ஆர்ப்பாட்டம்

கோவையில் இன்று பெரியாரிய, மார்க்சிய, திராவிட அமைப்புகள் சார்பில் நீட் தேர்வுக்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நாடு முழுவதும் நடைபெறும் நீட் தேர்வில் பாரபட்சம் காட்டப்படுவதாகவும், தமிழக மாணவர்கள் வஞ்சிக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டது.


கோவை: நீட் தேர்வில் அதிகப்படியான குளறுபடிகள் ஏற்படுவதாக தெரிவித்து கோவையில் மத்திய அரசை கண்டித்து பல்வேறு இயக்கங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.



நீட் தேர்வு அமலுக்கு வந்தது முதலே தமிழகத்தில் தொடர்ச்சியான போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தற்போது நீட்டுக்கு எதிரான போராட்டம் நாடு தழுவிய அளவில் நடைபெற்று கொண்டிருக்கிறது.



கோவையில் இன்று பெரியாரிய, மார்க்சிய, திராவிட அமைப்புகள் சார்பில் நீட் தேர்வுக்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



இதில் நாடு முழுவதும் நடைபெறும் நீட் தேர்வில் பாரபட்சம் காட்டப்படுவதாகவும், தமிழக மாணவர்கள் வஞ்சிக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.



மத்திய அரசு நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் இல்லை எனில் மாநில அரசுகளுக்கு உரிமையை வழங்க வேண்டும் எனவும் நீட் தேர்வு வினாத்தாள் விற்பனை செய்யப்படுவதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் குற்றம் சாட்டினர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...