நீட் தேர்வில் ஏற்படும் குளறுபடிகளை கண்டித்து கோவையில் ஆர்ப்பாட்டம்

கோவையில் இன்று பெரியாரிய, மார்க்சிய, திராவிட அமைப்புகள் சார்பில் நீட் தேர்வுக்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நாடு முழுவதும் நடைபெறும் நீட் தேர்வில் பாரபட்சம் காட்டப்படுவதாகவும், தமிழக மாணவர்கள் வஞ்சிக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டது.


கோவை: நீட் தேர்வில் அதிகப்படியான குளறுபடிகள் ஏற்படுவதாக தெரிவித்து கோவையில் மத்திய அரசை கண்டித்து பல்வேறு இயக்கங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.



நீட் தேர்வு அமலுக்கு வந்தது முதலே தமிழகத்தில் தொடர்ச்சியான போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தற்போது நீட்டுக்கு எதிரான போராட்டம் நாடு தழுவிய அளவில் நடைபெற்று கொண்டிருக்கிறது.



கோவையில் இன்று பெரியாரிய, மார்க்சிய, திராவிட அமைப்புகள் சார்பில் நீட் தேர்வுக்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



இதில் நாடு முழுவதும் நடைபெறும் நீட் தேர்வில் பாரபட்சம் காட்டப்படுவதாகவும், தமிழக மாணவர்கள் வஞ்சிக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.



மத்திய அரசு நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் இல்லை எனில் மாநில அரசுகளுக்கு உரிமையை வழங்க வேண்டும் எனவும் நீட் தேர்வு வினாத்தாள் விற்பனை செய்யப்படுவதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் குற்றம் சாட்டினர்.

Newsletter

“பிரதமரின் உரை எனக்குப் புதிய தெம்பைக் கொடுத்து உள்ளது” – மருத்துவமனையில் இருந்து வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி

உடல்நலக்குறைவால் கடந்த சில நாட்களாகத் தேர்தல் களத்தில் இருந்து தற்காலிகமாக விலகி சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசன்,...

விஷு பண்டிகைக்கு கோவையில் இருந்து 5 நாட்களில் 15 டன் காய்கறி,பழங்கள் ஷார்ஜாவுக்கு ஏற்றுமதி

மலையாள புத்தாண்டு விஷு பண்டிகை முன்னிட்டு கோவை விமான நிலையத்திலிருந்து கடந்த 5 நாட்களில் 15 டன் எடை கொண்ட காய்கறிகள் மற்...

கோவை பெரியநாயக்கன்பாளையத்தில்  கொடி அணிவகுப்பு..!

பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் எல்லை பாதுகாப்ப...

அதிமுகவிற்கு ஆதரவு தெரிவித்த கோவை மாவட்ட மலையாள அசோசியேஷன்..!

வரும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, கோவை மாவட்ட மலையாள அசோசியேஷன் நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணியை சந்தித...

சின்னியம்பாளையம் அருகே இளைஞரிடம் செல்போன் மற்றும் ரூ.2,000 பறிப்பு - மூவர் மீது வழக்கு

கோவை சின்னியம்பாளையம் ஆர்.ஜி.புதூர் அருகே மூன்று பேர் கொண்ட கும்பல் இளைஞரை திடீரென வழிமறித்து விலை உயர்ந்த செல்போன் மற்ற...

கோவை நேரு நகரில் 8 பவுன் தங்கச் செயின் பறிப்பு - பீளமேடு போலீசார் தீவிர விசாரணை

கோவை நேரு நகர் மேற்கு பேருந்து நிறுத்தம் அருகே பைக்கில் சென்ற பெண்ணிடமிருந்து மர்ம நபர் 8 பவுன் தங்கச் செயினை பறித்து தப...