நீட் தேர்வில் ஏற்படும் குளறுபடிகளை கண்டித்து கோவையில் ஆர்ப்பாட்டம்

கோவையில் இன்று பெரியாரிய, மார்க்சிய, திராவிட அமைப்புகள் சார்பில் நீட் தேர்வுக்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நாடு முழுவதும் நடைபெறும் நீட் தேர்வில் பாரபட்சம் காட்டப்படுவதாகவும், தமிழக மாணவர்கள் வஞ்சிக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டது.


கோவை: நீட் தேர்வில் அதிகப்படியான குளறுபடிகள் ஏற்படுவதாக தெரிவித்து கோவையில் மத்திய அரசை கண்டித்து பல்வேறு இயக்கங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.



நீட் தேர்வு அமலுக்கு வந்தது முதலே தமிழகத்தில் தொடர்ச்சியான போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தற்போது நீட்டுக்கு எதிரான போராட்டம் நாடு தழுவிய அளவில் நடைபெற்று கொண்டிருக்கிறது.



கோவையில் இன்று பெரியாரிய, மார்க்சிய, திராவிட அமைப்புகள் சார்பில் நீட் தேர்வுக்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



இதில் நாடு முழுவதும் நடைபெறும் நீட் தேர்வில் பாரபட்சம் காட்டப்படுவதாகவும், தமிழக மாணவர்கள் வஞ்சிக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.



மத்திய அரசு நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் இல்லை எனில் மாநில அரசுகளுக்கு உரிமையை வழங்க வேண்டும் எனவும் நீட் தேர்வு வினாத்தாள் விற்பனை செய்யப்படுவதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் குற்றம் சாட்டினர்.

Newsletter

வால்பாறை வளர்ச்சிக்கு அதிமுக வாக்குறுதி: வேட்பாளர் லட்சுமண சிங் பல்வேறு அறிவிப்புகள்..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் லட்சுமண சிங், தேர்தலை முன்னிட்டு சுற்றுலா, விவசாயம், தொழில், கல்வி மற்றும் அ...

மூலப்பொருள் விலை உயர்வு: அவசர கால கடன் உதவி வழங்க ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் தொழில்துறையினர் வலியுறுத்தல்

மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ள கோவையில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தொழில்துறையினர் ரிச...

கிணத்துக்கடவில் இறுதிகட்ட பிரச்சாரம்: வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன்

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீட...

மின்சார நிலைக் கட்டணம், டிமாண்ட் கட்டணம் குறைக்கப்படும் - திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி உறுதி

கோவையில் தொழில்துறையினர் கலந்துரையாடலில் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி, தமிழ்நாட்டில் மின்சாரத்துறையில் நிலைக் கட்டணம்...

ஏப்ரல் 23 தேர்தல் அன்று சுற்றுலாத் தலங்கள் மூடப்படும்

ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலின் போது பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் தேர்தல் நடைமுறைகளை கருத்தில் கொண...

தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன் காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை சந்திப்பு

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன், காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை...