மேட்டுப்பாளையம் நகராட்சியில் இலவச அமரர் ஊர்தி சேவை துவக்கம்

மேட்டுப்பாளையம் நகராட்சி அனைத்து இந்து சமூக நந்தவனத்தின் 21வது ஆண்டு விழாவில், பொதுமக்கள் பயன்பாட்டிற்காக இலவச அமரர் ஊர்தி சேவையை ஜூன் 13ம் தேதி துவக்கப்பட்டது.


கோவை: மேட்டுப்பாளையம் நகராட்சி அனைத்து இந்து சமுதாய நந்தவனத்தின் 21வது ஆண்டு விழாவை முன்னிட்டு ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக இலவச அமரர் ஊர்தி சேவை இன்று ஜூன்.13 அச்சங்கத்தின் தலைவர் ஆறுமுகம் தலைமையில் துவக்கப்பட்டது.



இதில் மேட்டுப்பாளையம் நகர் மன்ற தலைவர் மெஹரீபா பர்வீன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஊர்தி சேவையை துவக்கி வைத்தார். இதில் நந்தவன நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

Newsletter

கோவையில் செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப சிதம்பரம் பரப்புரை..!

NDA ஆட்சி அமைந்தால், பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமாருக்கு ஏற்பட்ட அரசியல் சூழ்நிலை போன்று தமிழகத்திலும் நிலைமை உரு...

கோவையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சி தீவிர பிரச்சாரம்

கோவையில் தொண்டாமுத்தூர், தெற்கு, வடக்கு தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சியின் மாநில ப...

பீடம்பள்ளி ஊராட்சியில் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் விழா: திமுக செயலாளர் மரியாதை

கோவை தெற்கு மாவட்டம் சூலூர் தெற்கு ஒன்றியத்தின் பீடம்பள்ளி ஊராட்சியில் அண்ணல் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் நிகழ்வில் தி...

சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" படம் வெளியீடு – கோவை உள்ளூர் சேனல் உரிமையாளர் கைது

கோவை கருமத்தம்பட்டியில் "ராசி பிரைம் மூவி" சேனல் உரிமையாளர் பழனிச்சாமி (44), மத்திய தணிக்கை சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" த...

தவெக தலைவர் விஜய் இன்று கோவை வருகை - திருப்பூர் பெருமாநல்லூரில் தீவிர பிரச்சாரம்

தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக தவெக தலைவர் விஜய் இன்று தனி விமானம் மூலம் கோவை வந்து திருப்பூர் பெருமாநல்லூரில்...

தொண்டாமுத்தூரில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பு பிரசாரம்

தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக திமுக தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர...