கோவை மாநகராட்சி வாகனத்தில் தெரியும் தவறான பெயர் - திருத்தம் செய்ய கோரிக்கை

கோவை மாநகராட்சியின் புதிய வாகனத்தில் 'கோயம்புத்தூர்' என்பதற்கு 'கோம்புத்தூர்' என தவறுதலாக எழுதியதை திருத்த தமிழ் ஆர்வலர்கள் கோரிக்கை.


Coimbatore: கோவை மாநகராட்சியின் சமீபத்திய வாகனம் பெயரிடல் தவறில் இருந்து பெரும் சர்ச்சையை உண்டு படுத்தியுள்ளது. குப்பைகளை சேகரிக்க வாங்கப்பட்ட புதிய வாகனத்தில், 'கோயம்புத்தூர்' மாநகராட்சி பதிலாக 'கோம்புத்தூர்' என தவறாக எழுதப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த விபரம் அறிந்த கோவையை சேர்ந்த தமிழ் ஆர்வலர்கள், வாகனத்தின் மீது போடப்பட்ட தவறான பெயரை உடனடியாக திருத்த வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்த புகார் மாநகராட்சிக்கு விடுக்கப்பட்டதும், நிர்வாகம் உடனடி நடவடிக்கைகளை எடுக்கும் என உறுதி அளித்துள்ளது.

மேலும், வாகனங்களில் பெயர் போடும் போது தவறுகள் ஏற்படாது என கவனம் செலுத்த வேண்டுமென தமிழ் ஆர்வலர்கள் தொடர்ந்து கூறுகின்றனர்.

Newsletter

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சால...

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...