சவுக்கு சங்கா் பிணை மனு மீதான விசாரணை கோவை நீதிமன்றத்தில் நேற்று ஜூன்.13 விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த குற்றவியல் நீதித்துறை நடுவா் நீதிமன்ற நீதிபதி சரவணபாபு, சவுக்கு சங்கரின் பிணை மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
கோவை: பெண் காவலா்களையும், காவல் துறை அதிகாரிகளையும் அவதூறாகப் பேசியதாக யூடியூபா் சவுக்கு சங்கா் கோவை சைபா் கிரைம் போலீஸாரால் கைது செய்யப்பட்டார். இது தொடா்பாக அடுத்தடுத்து வந்த புகார்களின்பேரில் தேனி, திருச்சி, சென்னை போலீஸாரும் அவரைக் கைது செய்தனா்.
சென்னை பெருநகர மத்திய குற்றப் பிரிவு போலீஸில் பதிந்த வழக்கு தொடா்பாக, குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் சவுக்கு சங்கா் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், சவுக்கு சங்கா் பிணை மனு மீதான விசாரணை கோவை நீதிமன்றத்தில் நேற்று ஜூன்.13 விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த குற்றவியல் நீதித்துறை நடுவா் நீதிமன்ற நீதிபதி சரவணபாபு, சவுக்கு சங்கரின் பிணை மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
சென்னை பெருநகர மத்திய குற்றப் பிரிவு போலீஸில் பதிந்த வழக்கு தொடா்பாக, குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் சவுக்கு சங்கா் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், சவுக்கு சங்கா் பிணை மனு மீதான விசாரணை கோவை நீதிமன்றத்தில் நேற்று ஜூன்.13 விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த குற்றவியல் நீதித்துறை நடுவா் நீதிமன்ற நீதிபதி சரவணபாபு, சவுக்கு சங்கரின் பிணை மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.