கோவையில் காய்கறிகளின் விலை உயர்வு - ஒரு கிலோ பீன்ஸ் 100 ரூபாய்க்கு விற்பனை

கோவை டி.கே.மார்க்கெட்டில் பீன்ஸ் ஒரு கிலோ ரூ.100க்கும், பாகற்காய் ரூ.80க்கும், சின்ன வெங்காயம் ரூ.70க்கும், கேரட் ரூ.60க்கும், முட்டைக்கோஸ் ரூ.30க்கும், வெள்ளரி ரூ.30க்கும், முள்ளங்கி ரூ.50க்கும் விற்பனை செய்யப்பட்டு' வருகிறது.


கோவை: கோவை காய்கறி மார்க்கெட்டுக்கு ஊட்டி, மேட்டுப்பாளையம், தொண்டாமுத்தூர், மேட்டுப்பாளையம், ஆலாந்துறை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன.

இங்கு விற்பனை செய்யப்படும் காய்கறிகளை வாங்குவதற்காக கோவை மாநகர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் அதிகளவில் வருகின்றனர். அவர்கள் மார்க்கெட்டில் தங்களுக்கு பிடித்தமான காய்கறிகளை வாங்கி செல்கின்றனர். கோவை மார்க்கெட்டில் காய்கறிகளின் விலை சற்று உயர்ந்து.

கோவை டி.கே.மார்க்கெட்டில் பீன்ஸ் ஒரு கிலோ ரூ.100க்கும், பாகற்காய் ரூ.80க்கும், சின்ன வெங்காயம்-ரூ.70க்கும் விற்பனை செய்யப்பட்டு' வருகிறது. இதேபோல்,

கேரட் ரூ.60, பீன்ஸ் ரூ.100, முட்டைக்கோஸ் ரூ.30, வெள்ளரி ரூ.30, முள்ளங்கி ரூ.50, பீட்ரூட் ரூ. 50, வெண்டை ரூ.60, காலிபிளவர் ரூ.50, மிளகாய் ரூ.100, பாகற்காய் ரூ.80, புடலங்காய் ரூ.40, முருங்கை ரூ.100, தக்காளி ரூ.60, உருளை கத்தரிக்காய் ரூ.40, வெங்காயம் ரூ.70, பெரிய வெங்காயம் ரூ.40, சேனைக்கிழங்கு ரூ.80, சேம்பு ரூ.80, இஞ்சி ரூ.160, அரசாணிக்காய் ரூ.30, எலுமிச்சை ரூ.100க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Newsletter

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...

மாதம்பட்டி சாலையில் விபத்து: பைக் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிய கார்..! வைரல்

கோவை மாதம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது அதிவேக கார் மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற சம்பவம் பரபர...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

கோவை பீளமேடு வார்டில் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சாலையோர குப்பை அகற்றல், சாக்கடை மண் சுத்தம், சாக்கடை அடைப்பு சரிசெ...