ஆக்கிரமிப்பு பகுதியில் உள்ள ஸ்க்ராப் குடோனில் அதிகாலை தீடீர் தீ விபத்து


இன்று (12-04-2017) அதிகாலை சுமார் மூன்று மணியளவில் கரும்புக்கடை பூங்காநகர் குடியிருப்பு பகுதிக்கு அருகில் இருக்கும் ஆற்றங்கரையோர ஆக்ரமிப்பு பகுதியில் இருக்கும் ஸ்க்ராப் குடோன் ஒன்றில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. 



அருகில் இருக்கும் அடுத்தடுத்த குடோன்களுக்கும் தீ பரவியது. 



அருகில் இருந்த பொதுமக்கள் தீயணைப்புதுறையினருக்கும், காவல்துறைக்கும் மற்றும்  மின்சாரதுறைக்கும் தகவல் அளித்தனர்.



தகவல் கிடைத்த தீயணைப்புப்படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்துவெகுநேரம் போராடி சுமார் ஆறு மணியளவில் தீயை ஓரளவு கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...