மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 முதல் மாலை 4 வரை மின்தடை ஏற்படும்.
கோவை: மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை ஜூன்.15 காலை 9.00 மணி முதல் மாலை 04.00 மணி வரை மேட்டுப்பாளையம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளான ஓடந்துறை, கல்லாறு, காட்டூர், குட்டையூர் ஆசிரியர் காலனி உயர்நிலைபள்ளி வரை, T.G. புதுார், ஆயர்பாடி, தொட்டிபாளையம், பெள்ளாதி, மற்றும் சுற்றுப்புற பகுதிகள், ஆலாங்கொம்பு, சிறுமுகை சுற்றுப்புற பகுதிகள் மற்றும் ஜடையம்பாளையம், தேரம்பாளையம் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என மின்வாரியம் சார்பில் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.