கோயம்புத்தூர் உக்கடம் மேம்பாலத்தில் இறுதி கட்ட பணிகளை நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு, ஜூன் 14 அன்று நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
கோவை: கோயம்புத்தூர் உக்கடம் ஆத்துபாலம் இடையேயான மேம்பாலத்தில் இறுதி கட்ட பணிகள் நடைபெற்று வருவதை பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைகள் மற்றும் சிரு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு இன்று ஜூன்.14 நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

அவருடன் நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. ராசா, மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்தி குமார் பாடி, நெடுஞ்சாலைத்துறை தலைமை பொறியாளர் சந்திரசேகரன் ஆகியோர் இருந்தனர்.
அவருடன் நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. ராசா, மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்தி குமார் பாடி, நெடுஞ்சாலைத்துறை தலைமை பொறியாளர் சந்திரசேகரன் ஆகியோர் இருந்தனர்.