முப்பெரும் விழாவில் பங்கேற்க தனி விமானம் மூலம் கோவை வந்தடைந்தார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்

முப்பெரும் விழாவில் பங்கேற்க தனி விமானம் மூலம் கோவை வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அமைச்சர்கள் முத்துச்சாமி, எ.வ.வேலு, சாமிநாதன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா, திமுக மாவட்ட செயலாளர்கள், கட்சித் தொண்டர்கள் வரவேற்றனர்.


கோவை: கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெற உள்ள முப்பெரும் விழாவில் பங்கேற்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் கோவை விமான நிலையம் இன்று ஜூன்.15 வந்தடைந்தார். முதல்வரை தமிழக அமைச்சர்கள் முத்துச்சாமி, எ.வ.வேலு, சாமிநாதன் மற்றும் ஆ.ராசா எம்பி, திமுக மாவட்ட செயலாளர்கள், கட்சித் தொண்டர்கள் வரவேற்றனர்.



தொடர்ந்து கார் மூலம் தனியார் ஹோட்டலில் தங்குவதற்காக புறப்பட்டுச் சென்றார். அங்கு ஓய்வெடுத்து விட்டு இன்று மாலையில் கூட்டணிக் கட்சிகளின் முக்கிய நிர்வாகிகளை சந்தித்த பின்கொடிசியாவில் நடைபெறவிருக்கும் முப்பெரும் விழா நிகழ்வில் பங்கேற்க உள்ளார்.

Newsletter

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...