கோவை, விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அதிமுக புறக்கணித்த நிலையில், தோல்வி பயத்தால் அதில் "வெற்றிக்காக விரைவில் புலி பாயும்" என்ற போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கோவை: விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அ.தி.மு.க புறக்கணித்த நிலையில், பலரும் கட்சி எடுத்தது தவறான முடிவு என்று விமர்சிக்க தொடங்கியுள்ளனர். தோல்வி பயத்தால் அ.தி.மு.க இந்த முடிவை எடுத்ததாக எதிர்க்கட்சியினர் கிண்டலடித்து வரும் நிலையில், கோவையில் அதிமுகவினர் போஸ்டர் ஒன்றை ஒட்டியுள்ளனர்.
அதில் "வெற்றிக்காக விரைவில் புலி பாயும்" என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த போஸ்டர் தற்போது ஜூன்.16 சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அதில் "வெற்றிக்காக விரைவில் புலி பாயும்" என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த போஸ்டர் தற்போது ஜூன்.16 சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.