காந்திபுரம் 100 அடி சாலையில் உள்ள ஆழ்துளைக் குழிகள் மூடல் – கோவை மாநகராட்சி நடவடிக்கை

ஆழ்துளை குழிகள் மூடாமல் திறந்து கிடப்பது ஆபத்து என்று நேற்று சிம்ப்ளிசிட்டி தெரிவித்திருந்தநிலையில், காந்திபுரம் 100 அடி சாலையில் உள்ள ஆழ்துளைக் குழிகளை மூடி இன்று கோவை மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.


கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுருபிரபாகரனின் அறிவுறுத்தலின்படி, கோயம்புத்தூர் காந்திபுரம் 100- அடி சாலையின் இரு புறங்களிலும் அமைந்துள்ள வணிக நிறுவனங்களின் முன்புறத்தில் இரு புறங்களிலும் அமைந்துள்ள பாதாள சாக்கடையானது தூர்வாரப்பட்டு பாதள சாக்கடை குழிகள் தற்போது உரிய முறையில் மூடப்பட்டுள்ளன.



ஆழ்துளை குழிகள் மூடாமல் திறந்து கிடப்பது பற்றி நேற்று மாலையில் சிம்ப்ளிசிட்டி தெரிவித்தது. எச்சரித்த சிறிது நேரத்தில் ஒரு பெண் அதில் தவறி விழுந்தார். பொதுமக்களின் அதிருப்தியை அடுத்து, காந்திபுரம் 100 அடி சாலையில் உள்ள ஆழ்துளைக் குழிகளை மூடி கோவை மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...