டாக்டர் கலைஞரின் 101வது பிறந்தநாளை முன்னிட்டு கோவை மாநகர் மாவட்ட திமுக வர்த்தகர் அணி சார்பில் பீளமேடு பகுதி-1, 24-வது வட்டத்திற்கு உட்பட்ட தூய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கப்பட்டது.
கோவை: தமிழினத் தலைவர் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞரின் 101- வது பிறந்தநாளை முன்னிட்டு, இன்று காலை காலை 7 மணிக்கு கோவை மாநகர் மாவட்ட திமுக வர்த்தகர் அணி சார்பில் பீளமேடு பகுதி-1, 24-வது வட்டத்திற்கு உட்பட்ட தூய்மை பணியாளர்களுக்கு மாவட்ட வர்த்தகர் அணி துணை அமைப்பாளர் கே.சி. ரமேஷ் குமார் ஏற்பாட்டில், பீளமேடு பகுதி -1 செயலாளர் துரை.செந்தமிழ் செல்வன் காலை உணவு வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் 24-வது வட்ட கழக செயலாளர் ஏ.எஸ். நடராஜ், பகுதி பொருளாளர் டி.எம்.மணி, வட்ட கழக நிர்வாகிகள் அர்.வேலுசாமி, லதா, சுந்தரம், செந்தில், பகுதி இளைஞரணி துணை அமைப்பாளர் சுரேஷ் குமார், பஞ்சர் முருகன், பரத் குமார், பப்பி கணேஷ், தமிழ் வானன், மகேஷ் குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


இந்நிகழ்ச்சியில் 24-வது வட்ட கழக செயலாளர் ஏ.எஸ். நடராஜ், பகுதி பொருளாளர் டி.எம்.மணி, வட்ட கழக நிர்வாகிகள் அர்.வேலுசாமி, லதா, சுந்தரம், செந்தில், பகுதி இளைஞரணி துணை அமைப்பாளர் சுரேஷ் குமார், பஞ்சர் முருகன், பரத் குமார், பப்பி கணேஷ், தமிழ் வானன், மகேஷ் குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.