நரசீபுரம் நொய்யல் ஆற்றில் தண்ணீர் குடிக்க வந்த காட்டு யானை – செல்போன் வீடியோ வைரல்

நரசீபுரம் பகுதியில் உள்ள நொய்யல் ஆற்றில் அண்மையில் தண்ணீர் குடிக்க வந்த காட்டு யானையின் செல்போன் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.


கோவை: கோவை மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள தொண்டாமுத்தூர் வனப்பகுதியில் இருந்து வெளியேறும் வன விலங்குகள் அவ்வப்போது ஊர்களுக்குள் புகுந்து வீடுகள், விவசாய நிலங்களை சேதப்படுத்தி வருகின்றன. மேலும் வாகனங்கள் மற்றும் மனிதர்களை தாக்கி வருகிறது.



இதனை தடுக்க அப்பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் வனத்துறைக்கும், தமிழக அரசுக்கும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

சமீப காலமாக அப்பகுதியில் சுற்றிவரும் ஒற்றைக் காட்டு யானை வீடுகளுக்குள் புகுந்து உணவுப் பொருட்களை தின்றுசேதத்தை ஏற்படுத்தி செல்கிறது.

இந்த நிலையில் நரசீபுரம் பகுதியில் உள்ள நொய்யல் ஆற்றில் அண்மையில் தண்ணீர் குடிக்க வந்த காட்டு யானையின் செல்போன் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் தற்போது ஜூன்.19 வைரலாகி வருகிறது.

Newsletter

கோவையில் மீன் பிடிக்கச் சென்ற 13 வயது மாணவன் கொலை; சக மாணவர்கள் 2 பேர் கைது

கோவை இருகூர் அருகே வாய்க்காலில் மீன் பிடிக்கச் சென்ற 7ஆம் வகுப்பு மாணவன், சக மாணவர்களால் மதுபாட்டிலால் தாக்கிக் கொலை செய...

Sri Ramakrishna மருத்துவமனையின் இரண்டு நாள் சுகாதார விழிப்புணர்வு கண்காட்சி Brookfield மாலில் தொடக்கம்

உலக ஆஸ்துமா தினம் மற்றும் உலக செரிமான ஆரோக்கிய தினத்தை முன்னிட்டு, Coimbatore Sri Ramakrishna மருத்துவமனை சார்பில் Brook...

“டாஸ்மாக் கடையை மூடுங்கள்” – கோவையில் பெண்கள், குழந்தைகள் திடீர் முற்றுகை போராட்டம்

கோவை: இருகூரில் இருந்து அத்தப்பகவுண்டன்புதூர் செல்லும் சாலையில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுக்கடையை மூட வலியுறுத்தி 50-...

“நான் தான் எல்லாம்” எண்ணத்தில் எடப்பாடி செயல்படுகிறார்: செங்கோட்டையன்

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமியின் தற்போதைய நிலைப்பாடுகள் எம்....

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...