ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற முதலாமாண்டு இளங்கலை மாணவர்கள் வரவேற்பு விழாவில் கோவை மேற்கு மண்டல காவல் கண்காணிப்பாளர் பவானீஸ்வரி கலந்துகொண்டு கல்லூரி ஆண்டு காலண்டரை வெளியிட்டார்.
கோவை: ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியின் 2024-2025 கல்வி ஆண்டின் முதலாமாண்டு இளங்கலை மாணவர்கள் வரவேற்பு விழா இன்று (ஜூன்.19) நடந்தது.

இந்த விழாவில் கோவை மேற்கு மண்டல காவல் கண்காணிப்பாளர் பவானீஸ்வரி கல்லூரி ஆண்டு காலண்டரை வெளியிட்டு மாணவ, மாணவியருக்கு மடிக்கணினியை வழங்கினார்.

உடன், எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் ஸ்ரீ. டி.லட்சுமிநாராயணசுவாமி, கல்லூரி முதல்வர் சிவகுமார், கௌரவ விருந்தினர் சென்னை சம்பா பதிப்புகள் நிறுவனத்தின் இயக்குனர் Rtn.,மாருதி, மனித வள மேம்பாட்டு தலைவர் ஸ்ரீராம் உள்ளிட்டோர் இருந்தனர்.
இந்த விழாவில் கோவை மேற்கு மண்டல காவல் கண்காணிப்பாளர் பவானீஸ்வரி கல்லூரி ஆண்டு காலண்டரை வெளியிட்டு மாணவ, மாணவியருக்கு மடிக்கணினியை வழங்கினார்.
உடன், எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் ஸ்ரீ. டி.லட்சுமிநாராயணசுவாமி, கல்லூரி முதல்வர் சிவகுமார், கௌரவ விருந்தினர் சென்னை சம்பா பதிப்புகள் நிறுவனத்தின் இயக்குனர் Rtn.,மாருதி, மனித வள மேம்பாட்டு தலைவர் ஸ்ரீராம் உள்ளிட்டோர் இருந்தனர்.