ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வரவேற்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற முதலாமாண்டு இளங்கலை மாணவர்கள் வரவேற்பு விழாவில் கோவை மேற்கு மண்டல காவல் கண்காணிப்பாளர் பவானீஸ்வரி கலந்துகொண்டு கல்லூரி ஆண்டு காலண்டரை வெளியிட்டார்.


கோவை: ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியின் 2024-2025 கல்வி ஆண்டின் முதலாமாண்டு இளங்கலை மாணவர்கள் வரவேற்பு விழா இன்று (ஜூன்.19) நடந்தது.



இந்த விழாவில் கோவை மேற்கு மண்டல காவல் கண்காணிப்பாளர் பவானீஸ்வரி கல்லூரி ஆண்டு காலண்டரை வெளியிட்டு மாணவ, மாணவியருக்கு மடிக்கணினியை வழங்கினார்.



உடன், எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் ஸ்ரீ. டி.லட்சுமிநாராயணசுவாமி, கல்லூரி முதல்வர் சிவகுமார், கௌரவ விருந்தினர் சென்னை சம்பா பதிப்புகள் நிறுவனத்தின் இயக்குனர் Rtn.,மாருதி, மனித வள மேம்பாட்டு தலைவர் ஸ்ரீராம் உள்ளிட்டோர் இருந்தனர்.

Newsletter

கோவையில் செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப சிதம்பரம் பரப்புரை..!

NDA ஆட்சி அமைந்தால், பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமாருக்கு ஏற்பட்ட அரசியல் சூழ்நிலை போன்று தமிழகத்திலும் நிலைமை உரு...

கோவையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சி தீவிர பிரச்சாரம்

கோவையில் தொண்டாமுத்தூர், தெற்கு, வடக்கு தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சியின் மாநில ப...

பீடம்பள்ளி ஊராட்சியில் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் விழா: திமுக செயலாளர் மரியாதை

கோவை தெற்கு மாவட்டம் சூலூர் தெற்கு ஒன்றியத்தின் பீடம்பள்ளி ஊராட்சியில் அண்ணல் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் நிகழ்வில் தி...

சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" படம் வெளியீடு – கோவை உள்ளூர் சேனல் உரிமையாளர் கைது

கோவை கருமத்தம்பட்டியில் "ராசி பிரைம் மூவி" சேனல் உரிமையாளர் பழனிச்சாமி (44), மத்திய தணிக்கை சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" த...

தவெக தலைவர் விஜய் இன்று கோவை வருகை - திருப்பூர் பெருமாநல்லூரில் தீவிர பிரச்சாரம்

தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக தவெக தலைவர் விஜய் இன்று தனி விமானம் மூலம் கோவை வந்து திருப்பூர் பெருமாநல்லூரில்...

தொண்டாமுத்தூரில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பு பிரசாரம்

தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக திமுக தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர...