மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 81 மனுக்கள் மீது விசாரணை மற்றும் மறுவிசாரணை மேற்கொண்டதில், 4 மனுக்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தும், 1 மனு மீது மனு ரசீது பதிவு செய்தும், 59 மனுக்களுக்கு சுமூகமான முறையிலும், 17 மனுக்கள் மீது மேல்விசாரணை செய்தும் தீர்வு காணப்பட்டது.
கோவை: கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் மேற்கு மண்டல காவல்துறை தலைவர் பவானீஸ்வரி மேற்பார்வையிலும், கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன், தலைமையிலும் இன்று (ஜூன்.19) நடைபெற்றது.

இதில், 81 மனுக்கள் மீது விசாரணை மற்றும் மறுவிசாரணை மேற்கொண்டதில், 4 மனுக்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டும், 1 மனு மீது மனு ரசீது பதிவு செய்யப்பட்டும், 59 மனுக்களுக்கு சுமூகமான முறையிலும், 17 மனுக்கள் மீது மேல்விசாரணை செய்தும் தீர்வு காணப்பட்டது.

இதில், 81 மனுக்கள் மீது விசாரணை மற்றும் மறுவிசாரணை மேற்கொண்டதில், 4 மனுக்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டும், 1 மனு மீது மனு ரசீது பதிவு செய்யப்பட்டும், 59 மனுக்களுக்கு சுமூகமான முறையிலும், 17 மனுக்கள் மீது மேல்விசாரணை செய்தும் தீர்வு காணப்பட்டது.