கோவை காமராஜ் பவனில் ராகுல் காந்தியின் பிறந்தநாள் விழாவை தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் துணைத் தலைவர் GV நவீன் குமார் தலைமையில் கொண்டாடப்பட்டது. வார்டு தலைவர் கோபாலும், சரவணம்பட்டி ரகுராமன் முன்னிலை வகித்தனர்.
கோவை: கோவை மாநகராட்சி வார்டு எண் 5, காமராஜ் பவனில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிறந்தநாள் விழா தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் துணைத் தலைவர் மற்றும் மாமன்ற உறுப்பினருமான ஜிவி நவீன் குமார் தலைமையில் கொண்டாடப்பட்டது.
வார்டு தலைவர் கோபால் வரவேற்றார். சரவணம்பட்டி ரகுராமன் மற்றும் ஓபிசி மாநில பொதுச் செயலாளர் நாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

காங்கிரஸ் கொடி கம்பத்தில் கொடி ஏற்றி தூய்மை பணியாளர்களோடு கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.

மேலும் தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஜெயபிரகாஷ், சுந்தரசாமி, கோபால்சாமி, இளைஞர் காங்கிரஸ் புருஷோத்தமன், சரவணம்பட்டி முருகேசன், சுரேஷ், சின்னசாமி, பாலு, ரங்கசாமி, வெங்கடேஷ், முரளி, கிருஷ்ணன், பிரகாஷ், கார்த்திக், தினேஷ், மருதாச்சலம், அங்கமணி, லீபன், விவேகானந்தன், பிராங்கிளின் மேற்பார்வையாளர் அன்சார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
வார்டு தலைவர் கோபால் வரவேற்றார். சரவணம்பட்டி ரகுராமன் மற்றும் ஓபிசி மாநில பொதுச் செயலாளர் நாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
காங்கிரஸ் கொடி கம்பத்தில் கொடி ஏற்றி தூய்மை பணியாளர்களோடு கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.
மேலும் தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஜெயபிரகாஷ், சுந்தரசாமி, கோபால்சாமி, இளைஞர் காங்கிரஸ் புருஷோத்தமன், சரவணம்பட்டி முருகேசன், சுரேஷ், சின்னசாமி, பாலு, ரங்கசாமி, வெங்கடேஷ், முரளி, கிருஷ்ணன், பிரகாஷ், கார்த்திக், தினேஷ், மருதாச்சலம், அங்கமணி, லீபன், விவேகானந்தன், பிராங்கிளின் மேற்பார்வையாளர் அன்சார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.