கோவையில் ராகுல் காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற ரத்ததான முகாம்

கோவை ஆர் எஸ் புரம் IMA ரத்ததான மையத்தில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு, கோவை வடக்கு இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஆகாஷ் தலைமையில் ரத்ததான முகாம் நடைபெற்றது.


கோவை: கோவை வடக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் மாவட்டத் தலைவர் ஆகாஷ் தலைமையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிறந்த நாளை முன்னிட்டு ரத்ததான முகாம் கோவை ஆர் எஸ் புரம் ஐ எம் ஏ ரத்ததான மையத்தில் நடைபெற்றது. மாநில இளைஞர் காங்கிரஸ் துணைத் தலைவரும் மாமன்ற உறுப்பினருமான நவீன் குமார் முன்னிலை வகித்தார்.



கோவை வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் வி எம் சி மனோகரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ரத்ததான முகாமை துவக்கி வைத்தார். தொண்டாமுத்தூர் சட்டமன்ற இளைஞர் காங்கிரஸ் தலைவர் அருண்குமார், வட்டார தலைவர் சச்சிதானந்த மூர்த்தி, சர்க்கிள் தலைவர் இந்துராஜ், மாவட்ட செயலாளர் அர்ஜுன்,க வுன்சிலர் காயத்ரி, நிர்வாகிகள் கோகுலகிருஷ்ணன், அப்பாஸ், கோகுல், புருஷோத்தமன், நிர்மல், பிரகாஷ், பாலகுமார், சத்யா, ராஜேஷ், கண்ணன், ரமேஷ், அசோக், விஜய், முருகன், முரளி, கிருஷ்ணன், தாண்டவமூர்த்தி, கணபதி, அசோக், கனகராஜ், சக்தி, சதீஷ், ஐ எஸ் மணி, மாணவர் காங்கிரஸ் விஜய், சேவாதள அருள், ரங்கசாமி, நெசவாளர் அணி ராமசாமி, காயத்ரி, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...