கோயம்புத்தூர்-சென்னை சென்ட்ரல்-கோவை எக்ஸ்பிரஸ், வரும் 26ம் தேதி வரை, கோவையில் இருந்து மதியம் 3.15 மணிக்குப் புறப்படும். இந்த ரயில் சென்னை சென்ட்ரல் வரை இயக்கப்படாமல், பெரம்பூர் ரயில் நிலையம் வரை இயக்கப்படும் என்று தென்னக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கோவை: தென்னக ரயில்வே நிர்வாகம் அண்மையில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், சென்னை சென்ட்ரலில் ரயில்வே பொறியியல் பணிகள் காரணமாக ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ரயில் எண்.12676 கோயம்புத்தூர்-சென்னை சென்ட்ரல்-கோவை எக்ஸ்பிரஸ், வரும் 26ம் தேதி வரை, கோவையில் இருந்து மதியம் 3.15 மணிக்குப் புறப்படும். இந்த ரயில் சென்னை சென்ட்ரல் வரை இயக்கப்படாமல், பெரம்பூர் ரயில் நிலையம் வரை இயக்கப்படும்.
ரயில் எண்.12682 கோயம்புத்தூர்-சென்னை சென்ட்ரல் வாராந்திர எக்ஸ்பிரஸ், 21ம் தேதி இரவு 11.30 மணிக்கு கோயம்புத்தூர் ஜங்சனில் இருந்து புறப்பட்டு, சென்னை கடற்கரை ரயில் நிலையத்திற்குச் செல்லும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி, ரயில் எண்.12676 கோயம்புத்தூர்-சென்னை சென்ட்ரல்-கோவை எக்ஸ்பிரஸ், வரும் 26ம் தேதி வரை, கோவையில் இருந்து மதியம் 3.15 மணிக்குப் புறப்படும். இந்த ரயில் சென்னை சென்ட்ரல் வரை இயக்கப்படாமல், பெரம்பூர் ரயில் நிலையம் வரை இயக்கப்படும்.
ரயில் எண்.12682 கோயம்புத்தூர்-சென்னை சென்ட்ரல் வாராந்திர எக்ஸ்பிரஸ், 21ம் தேதி இரவு 11.30 மணிக்கு கோயம்புத்தூர் ஜங்சனில் இருந்து புறப்பட்டு, சென்னை கடற்கரை ரயில் நிலையத்திற்குச் செல்லும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.