வால்பாறையில் ஜமாபந்தி முகாம் - மக்கள் அளித்த மனுக்களுக்கு உடனடி தீர்வு

ஜமாபந்தி முகாமில் வீட்டுமனை பட்டா, உறுதிச் சான்றிதழ், குடும்ப அட்டை, ஜாதி சான்றிதழ், வருமான வரி சான்றிதழ் போன்ற மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் 1433 ஆம் பசலி வருவாய் தீர்வாயம் மாவட்ட ஆய்வுக் குழு அலுவலர் நிரைமதி தலைமையில் வால்பாறை வட்டாட்சியர் அலுவலகத்தில் அனைத்து அரசு அதிகாரிகள் முன்னில் ஜமாபந்தி முகாம் நடைபெற்றது.



முகாமில் 160 க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன. இதில் வீட்டுமனை பட்டா, குடும்ப அட்டை, குடியிருப்புக்கு அருகில் உள்ள மரங்களை வெட்ட வேண்டும், ஜாதி சான்றிதழ், வருமானச் சான்றிதழ் போன்ற சான்றிதழ் வழங்க வேண்டும் என்று மக்கள் மனுக்கள் அளித்தனர்.



இதில் 25 மனுக்களுக்கு மேலாக உடனடி தீர்வு காணப்பட்டது. வீட்டுமனை பட்டா, உறுதிச் சான்றிதழ், குடும்ப அட்டை, ஜாதி சான்றிதழ், வருமான வரி சான்றிதழ் போன்ற மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது.

Newsletter

சிங்கப்பூர் நிறுவனத்துடன் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சிங்கப்பூர் நிறுவனமான iGenius AI Private Limited...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு; மழை விளைவுகள் சீரமைப்பு பணிகள் ஆய்வு

கோயம்புத்தூர் சிங்காநல்லூர் தொகுதி 27-வது வார்டு பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. மழையினால் விழுந்த...

முதல்வர் விஜய் - எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் சந்திப்பு

அதிமுக முன்னாள் அமைச்சர்களான எஸ்.பி. வேலுமணி மற்றும் சி.வி. சண்முகத்தை முதல்வர் விஜய் நேரில் சந்தித்தது தமிழக அரசியல் வட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் சர்வதேச செவிலியர் தினம் 2026 சிறப்பாக கொண்டாடப்பட்டது

கோயம்புத்தூரில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் மே 12, 2026 அன்று சர்வதேச செவிலியர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது...

சென்னை - கோவை இடையே கோடை சிறப்பு ரயில்கள் இயக்கம்

கோடை விடுமுறையில் அதிகரித்த பயணிகள் தேவையை கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே மே 2026ல் சேலம், ஈரோடு, திருப்பூர் வழியாக செ...

பிரதமர் மோடியின் தங்க வாங்காதீர்கள் அறிவுறுத்தல்: 5 கோடி பேரின் வாழ்வாதாரம் ஆபத்தில் - நகை தயாரிப்பாளர்கள் எச்சரிக்கை

பிரதமர் Narendra Modi தங்கம் வாங்குவதை ஒரு ஆண்டு தவிர்க்குமாறு அறிவுறுத்தியதால் நாடு முழுவதும் தங்க நகைத் தொழிலில் ஈடுபட...