கோவையில் தூய்மை பணியாளர்களுடன் தனது பிறந்த நாளை கொண்டாடினார் மாநகராட்சி பணிகள் குழு தலைவர் சாந்தி முருகன்

கோவை மாநகராட்சி 63 வது வார்டு மாமன்ற உறுப்பினரும், மாநகராட்சி பணிகள் குழு தலைவருமான சாந்திமுருகன் தனது பிறந்த நாளை தூய்மை பணியாளர்களுடன் கேக் வெட்டி, காலை சிற்றுண்டி வழங்கி கொண்டாடினார்.


கோவை: கோவை மாநகராட்சி 63 வது வார்டு மாமன்ற உறுப்பினரும், மாநகராட்சி பணிகள் குழு தலைவருமான சாந்திமுருகன் தனது பிறந்த நாளை தூய்மை பணியாளர்களுடன் கேக் வெட்டி, காலை சிற்றுண்டி வழங்கி கொண்டாடி உள்ளார். பணிகள் குழு தலைவர் சாந்தி முருகன் தான் பதவியேற்ற நாள் முதல் தூய்மை பணியாளர்களின் மீது அன்பும் அக்கறையுடன் நடந்து கொள்ளும் இவர், அவர்களது இன்ப துன்பங்களில் பங்கேற்று வருவதாக அங்கு பணிபும் தூய்மை பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.



கேக் வெட்டிய நிகழ்வில் தூய்மை பணியாளர்கள் பணிகள் குழு தலைவருக்கு கேக் ஊட்டி மகிழ்ந்தனர். தூய்மை பணியாளர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கி மகிழ்ந்தார்.

அப்போது கழக பொது குழு உறுப்பினர் மு.மா.ச.முருகன், சுகாதார ஆய்வாளர் ஜெகநாதன், மேற்பார்வையாளர் காளியப்பன், விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் உதயகுமார் ஆகியோர் உடனிருந்தனர்.

Newsletter

கோவையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சி தீவிர பிரச்சாரம்

கோவையில் தொண்டாமுத்தூர், தெற்கு, வடக்கு தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சியின் மாநில ப...

பீடம்பள்ளி ஊராட்சியில் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் விழா: திமுக செயலாளர் மரியாதை

கோவை தெற்கு மாவட்டம் சூலூர் தெற்கு ஒன்றியத்தின் பீடம்பள்ளி ஊராட்சியில் அண்ணல் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் நிகழ்வில் தி...

சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" படம் வெளியீடு – கோவை உள்ளூர் சேனல் உரிமையாளர் கைது

கோவை கருமத்தம்பட்டியில் "ராசி பிரைம் மூவி" சேனல் உரிமையாளர் பழனிச்சாமி (44), மத்திய தணிக்கை சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" த...

தவெக தலைவர் விஜய் இன்று கோவை வருகை - திருப்பூர் பெருமாநல்லூரில் தீவிர பிரச்சாரம்

தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக தவெக தலைவர் விஜய் இன்று தனி விமானம் மூலம் கோவை வந்து திருப்பூர் பெருமாநல்லூரில்...

தொண்டாமுத்தூரில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பு பிரசாரம்

தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக திமுக தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர...

“பிரதமரின் உரை எனக்குப் புதிய தெம்பைக் கொடுத்து உள்ளது” – மருத்துவமனையில் இருந்து வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி

உடல்நலக்குறைவால் கடந்த சில நாட்களாகத் தேர்தல் களத்தில் இருந்து தற்காலிகமாக விலகி சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசன்,...