கோவை விமான நிலைய தூய்மைப்பணியாளர்கள் சார்பில் ஆர்ப்பாட்டம்

கோவை பன்னாட்டு விமான நிலையத்தில் பணிநீக்கம் கண்ட தூய்மைப்பணியாளர்கள், தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு, மாலை 4 மணியளவில் சட்டவிரோதமாக பணிநீக்கப்பட்ட ஊழியர்கள் பணியை மீட்டுத்தரக் கோரி ஆர்ப்பாட்டம் செய்தனர்.


Coimbatore: கோவை பன்னாட்டு விமான நிலையத்தில் சமூகநீதி தூய்மைப்பணியாளர்கள் சங்கம் சார்பில் நேற்று மாலை 4 மணிக்கு தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டம் ஒப்பந்தம் மூலம் சட்டவிரோதமாக பணி நீக்கப்பட்ட 48 தூய்மைப்பணியாளர்களின் வேலையை மீட்டுத்தருவதற்காகவும், இழந்த ஊழியர்களுக்கு தொகுப்பூதியத்தை உடனடியாக வழங்கக் கோரியும் நடைமெற்றது.

ஆர்ப்பாட்டத்தின் போது சமூகநீதிக் கட்சி மாநில தலைவர் வழக்கறிஞர் ந.பன்னீர்செல்வம் கவன ஈர்ப்பு பேச்சு ஆற்றினார். இதில் பொறுப்பாளர்கள் பொதுச்செயலாளர் வெள்ளமடை.நாகராசன், தளபதி செந்தில், ஜெயபால், பிரபாகரன், முத்துபாண்டி மற்றும் திரளான தோழர்கள் பங்கேற்றனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...