போதைப் பொருள் பழக்கத்திற்கு அடிமையாகூடாது, போதைப் பொருள் பயன்படுத்தினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும், போதைப் பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் பற்றி கோவை மாவட்ட வால்பாறை காவல் துறை ஆய்வாளர் ஆனந்தகுமார் மாணவ, மாணவிகளிடம் விளக்கினார்.
கோவை: கோவை மாவட்ட வால்பாறை காவல் துறை ஆய்வாளர் ஆனந்தகுமார் தலைமையில் போதை பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில், கல்லூரி மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.

பேரணி காவல் நிலையத்தில் இருந்து துவக்கப்பட்டு, பிரதான சாலை வழியாக அரசு கலைக் கல்லூரி வரை நடத்தப்பட்டது. போதைப் பொருள் பழக்கத்திற்கு அடிமையாகூடாது, போதைப் பொருள் பயன்படுத்தினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும், போதைப் பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் பற்றி ஆய்வாளர் மாணவ, மாணவிகளிடம் விளக்கி கூறினார்.
பேரணி காவல் நிலையத்தில் இருந்து துவக்கப்பட்டு, பிரதான சாலை வழியாக அரசு கலைக் கல்லூரி வரை நடத்தப்பட்டது. போதைப் பொருள் பழக்கத்திற்கு அடிமையாகூடாது, போதைப் பொருள் பயன்படுத்தினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும், போதைப் பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் பற்றி ஆய்வாளர் மாணவ, மாணவிகளிடம் விளக்கி கூறினார்.