கோவை ராம் நகரில் இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரன் தலைமையில் நலச்சங்கம் தொடக்கம்

கோவை மாநகர் ராம் நகரில் இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரன் தலைமையில் இந்து வியாபாரிகள் நலச்சங்கம் துவங்கப்பட்டது. 200 தொண்டர்கள் கலந்துகொண்ட வைபவத்தில் பல முக்கிய அறிக்கைகள் வெளியாகின.


Coimbatore: கோவை மாநகரில் உள்ள ராம் நகரில் நடைபெற்ற ஒரு சிறப்பு இணைப்பு விழாவில், இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரன் தலைமையில் இந்து வியாபாரிகள் நலச்சங்கம் தொடங்கப்பட்டது. இந்த நிகழ்வுக்கு சுமார் 200க்கும் மேற்பட்ட இந்து முன்னணி தொண்டர்கள் பங்கேற்றனர்.


காடேஸ்வரன் அவர்கள், "இந்து வியாபாரிகள் நலச்சங்கம் என்ற இந்த புதிய சங்கம் நியாமான முறை நடை பெற்று வருகிறது, இதில் செய்யக்கூடிய வியாபாரங்கள் அனைத்தும் சுதேசி பொருட்களால் மாத்திரம் நடைபெறும்" என தெரிவித்தார். அத்துடன், ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு அவர்களைப் பற்றிய குறிப்புகளையும் பகிர்ந்தார்.


"தமிழக அரசு போதைப் பொருள் வைப்பதில் உயர்ந்து வருகிறது, இது கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராய விற்பனைக்கும் ஊக்கமளிக்கின்றது" என அவர் கூறினார், மேலும், "போதைப் பொருளில் கோடி கணக்கான ரூபாய் வருகிறது" எனவும் கூறினார். இத்தகைய சூழலில் மக்கள் கண்டிக்க வேண்டியதுடன், அரசு இதை கவனிக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தினார்.

Newsletter

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...