அம்பேத்கரின் கனவை நனவாக்கும் அரசாக பாஜக அரசு செயல்பட்டு வருகிறது- பாஜக மாநில பொதுச்செயலாளர் வானதிசீனிவாசன்

அண்ணல் அம்பேத்கரின் இன்று 127-வது பிறந்தநாளை முன்னிட்டு நாடு முழுவதும் அவரது சிலைகளுக்கு மாலை அணிவித்து அரசியல் கட்சியினர் மரியாதை செலுத்தி வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக கோவை இந்திய உணவுக்கழக வளாகத்தில் உள்ள டாக்டர். அம்பேத்கர் சிலைக்கு பாஜக மாநில பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன் இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் பேட்டியளித்த அவர், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அங்கீகாரம் கிடைக்க போராடிய டாக்டர். அம்பேத்கர் பெயரில் பல்வேறு நலத் திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருவதாக தெரிவித்தார்.

மேலும் டாக்டர். அம்பேத்கரின் கனவை நனவாக்கும் அரசாக மத்திய பாஜக அரசு செயல்படுகின்றது எனவும் பாஜக மாநில பொதுச்செயலாளர் வானதிசீனிவாசன் தெரிவித்தார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...