தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு காட்டூர் மாரியம்மனுக்கு இரண்டு கோடியே ஐம்பது லட்சம் ரூபாய் பணத்தால் சிறப்பு ஆலங்காரம்.


கோவையில் தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு காட்டூர் மாரியம்மனுக்கு இரண்டு கோடியே ஐம்பது லட்சம்  ரூபாய் பணத்தால் ஆலங்காரம் செய்யப்பட்டிருந்ததை ஆயிரக்கணகான பொதுமக்கள் தரிசனம் செய்து வழிபட்டனர்.



தமிழ்ப் புத்தாண்டு நாளான சித்திரை முதல் நாள் கனிகாணல்  நிகழ்ச்சி கோவில்களிலும் வீடுகளிலும் கனிகளைஅலங்கரித்து வைப்பர். வீடுகளில் பூஜையறையில் வாழை, கொய்யா, மாதுளை முதலிய கனிகளையும் காய்கறிகளையும்வாழையிலையில் வைத்து அதிகாலையில் எழுந்ததும் பூஜையறைக்குச் சென்று அவற்றின் மேல் கண்விழிப்பர்.கோயில்களிலும் கனிகாணுதல் நிகழ்ச்சியும் கைநீட்டமும் நடைபெறும். 



இந்நிலையில் கோவை காட்டூரில் அமைந்திருக்கும் மாரியம்மனுக்கு 2000ஆம் மற்றும் 500 ரூபாய் நோட்டுகளால் இரண்டு கோடியே ஐம்பது லட்சம் ரூபாய் மதிப்பிலான பண அலங்காரம் மற்றும் தங்கம் , வைரத்தால் அலங்காரம் செய்யப்பட்டிருந்த அம்மனை ஆயிரக்கணகான மக்கள் தரிசித்து வழிபட்டனர். 

புத்தாண்டு தினத்தில் மக்கள் பணம் மற்றும் நகைகளுடன் அலங்கரிக்கப்பட்டிருக்கும் அம்மனை  தரிசனம் செய்யும் போது அனைத்தும் வளங்களும் கிடைக்கும் . மேலும் கோவிலின்  முகப்பில் காய் கனிகளால் அலங்கரிக்கப்பட்டிருந்த கோபுரம் தமிழ் புத்தாண்டில் வறட்சி நீங்கி வளம் பெரும் விதமாக மக்கள் பெறும் விதமாக அமைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...