பல்லடத்தில் தூக்கிக்கொண்டிருந்த தொழிலாளர்களிடம் செல்போன் திருட்டு - சிசிடிவி காட்சி வெளியீடு

ராயர்பாளையத்தில் தூங்கிக்கொண்டிருந்த தொழிலாளர்களிடம் மர்ம நபர் ஒருவர் செல்போன் மற்றும் பேக்கை திருடிக்கொண்டு இருசக்கர வாகனத்தில் தப்பிச்செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம்-திருப்பூர் சாலை ராயர்பாளையத்தில் கண்காட்சி அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கண்காட்சியில் வேலை செய்யும் தொழிலாளர்கள் அருகே உள்ள கடையின் மேற்பகுதியில் தூங்கிக்கொண்டிருந்துள்ளனர். அப்போது அங்கு வந்த நபர் ஒருவர் 3 செல்போன் மற்றும் பேக் ஒன்றை திருடிக்கொண்டு இருசக்கர வாகனத்தில் தப்பிச்சென்று சென்று விட்டதாக கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து தூங்கிக்கொண்டிருந்த தொழிலாளர்கள் எழுந்து பார்த்த போது செல்போன் மற்றும் பேக் திருடு போனது தெரியவந்தது. தொடர்ந்து இச்சம்பவம் குறித்து பல்லடம் போலீசாரிடம் கண்காட்சியில் வேலை செய்யும் தொழிலாளர்கள் புகாரளித்துள்ளர். மேலும் இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



இதனிடையே தூங்கிக்கொண்டிருந்த தொழிலாளர்களிடம் மர்ம நபர் செல்போன் மற்றும் பேக்கை திருடிக்கொண்டு இருசக்கர வாகனத்தில் தப்பிச்செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...