கோவை மத்திய மண்டலத்தில் 24 மணி நேர குடிநீர் திட்டப் பணிகள் - ஆணையாளர் ஆய்வு

கோவை மத்திய மண்டலம் வார்டு 48இல் சூயஸ் நிறுவனம் மூலம் 24 மணி நேர குடிநீர் திட்டத்திற்கான பிரதான குழாய் அமைக்கும் பணிகளை மாநகராட்சி ஆணையாளர் M. சிவகுரு பிரபாகரன் நேரில் ஆய்வு செய்தார்.


Coimbatore: கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண் 48க்குட்பட்ட அவினாசி சாலையில், ஜி.பி.சிக்னல் அருகே, 24 மணி நேர குடிநீர் திட்டத்தின் கீழ் பிரதான குழாய் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகளை சூயஸ் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், இன்று (04.07.2024) மாநகராட்சி ஆணையாளர் M. சிவகுரு பிரபாகரன் IAS நேரில் சென்று பணிகளை ஆய்வு செய்தார். ஆய்வின் போது, பணிகளை விரைவாக முடிக்க உத்தரவிட்டார்.

ஆணையாளருடன் மாநகர தலைமைப் பொறியாளர் அன்பழகன், உதவி பொறியாளர் உத்தமன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர். இத்திட்டம் நிறைவடைந்தால், வார்டு 48இல் உள்ள குடியிருப்புகளுக்கு 24 மணி நேரமும் தடையின்றி குடிநீர் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...