உலக ஹீமோஃபீலியா தினத்தை முன்னிட்டு கோவையில் விழிப்புணர்வு பேரணி

உலக ஹீமோஃபீலியா தினத்தை முன்னிட்டு, ஹீமோஃபீலியா என்பது நோய் அல்ல குறைபாடே என்று விழிப்புணர்வு  ஏற்படுத்தும் வகையில் கோவையில் இன்று ஊர்வலம் நடைபெற்றது.



கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையும், கோவை ஹீமோஃபீலியா சொசைடியும் இணைந்து, ஹீமோஃபீலியா எனப்படும் இரத்தம் உறையும் தன்மை குறைபாடு குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியின் போது, "பிறக்கும் 6 ஆயிரம் ஆண் குழந்தைகளில் ஒருவருக்கு ஹீமோஃபீலியா பாதிப்பு ஏற்படக் கூடும். உறவு முறையில் திருமணம் செய்வதை தவிர்பது மூலம் ஹீமோஃபீலியாவை தவிர்க்க முடிவும். ஹீமோஃபீலியா என்பது நோய் அல்ல, அது குறையாடே என்று தெரிவிக்கப்பட்டது



மேலும், இந்த நோய் குறைபாடு உள்ளவர்கள் அரசு மருத்துவமனையில் இலவசமாக மருத்துவ சிகிச்சை பெறலாம். இந்த சிகிச்சைகான மருந்து 10,000 ரூபாய். அதை இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம். 



கோவை மாவட்டத்தில் ஹீமோஃபீலியா-வினால் 326 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதாவது, 6 ஆயிரம் பேரில் ஒருவருக்கு இந்த வகை பாத்கிப்பு ஏற்பட்டு வருகிறது. ஆரம்பத்திலேயே இதை கண்டறிந்து சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும்" என பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

முன்னதாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் துவங்கிய இந்த விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் கொடியசைத்து துவக்கி வைத்தார். தொடர்ந்து, இந்த பேரணி இரயில் நிலையம் வழியாக சென்று கோவை அரசு மருத்துவமனையில் முடிவடைந்தது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...