கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஹைதர்அலி திப்பு சுல்தான் தக்னி முஸ்லீம் சுன்னத் ஜமாத் சார்பில் வருமையில் பின்தங்கியுள்ள இஸ்லாம் பெண்களுக்கு முன்னேற்றம் ஏற்படுத்தும் வகையில் கோவை மாவட்ட ஆட்சியரிடம் 10 லட்சம் ரூபாயிக்கான காசோலையினை வழங்கப்பட்டது.

காசோலையினை பெற்றுக்கொண்ட ஆட்சியர் ஹரிஹரன், அதனை முஸ்லீம் மகளிர் உதவும் சங்கத்திற்கு வழங்கினார்.
இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் துரைரவிச்சந்திரன், துணை ஆணையர் கலால் வெங்கடேசன், பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் சுரேஷ் ஆகியோர் உள்ளனர்.

காசோலையினை பெற்றுக்கொண்ட ஆட்சியர் ஹரிஹரன், அதனை முஸ்லீம் மகளிர் உதவும் சங்கத்திற்கு வழங்கினார்.
இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் துரைரவிச்சந்திரன், துணை ஆணையர் கலால் வெங்கடேசன், பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் சுரேஷ் ஆகியோர் உள்ளனர்.