கோயம்புத்தூர் மாவட்டம் கிணத்துக்கடவு வட்டம் மேட்டுப்பாளையம் ஊராட்சியில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி இ.ஆ.ப.,பல்வேறு துறைகளின் சார்பில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
Coimbatore: கோயம்புத்தூர் மாவட்டம் கிணத்துக்கடவு வட்டம் மேட்டுப்பாளையம் ஊராட்சியில் இன்று (10.07.2024) மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி இ.ஆ.ப., அவர்கள் பல்வேறு துறைகளின் சார்பில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் K. ஈஸ்வரசாமி, சமூக பாதுகாப்பு திட்ட சுரேஷ், கிணத்துக்கடவு வட்டாட்சியர் சிவகுமார் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

மக்கள் தொடர்பு முகாம்களின் மூலம் அரசின் நலத்திட்டங்கள் நேரடியாக மக்களை சென்றடைவது உறுதி செய்யப்படுகிறது. இது போன்ற முகாம்கள் தொடர்ந்து நடத்தப்படும் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் K. ஈஸ்வரசாமி, சமூக பாதுகாப்பு திட்ட சுரேஷ், கிணத்துக்கடவு வட்டாட்சியர் சிவகுமார் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
மக்கள் தொடர்பு முகாம்களின் மூலம் அரசின் நலத்திட்டங்கள் நேரடியாக மக்களை சென்றடைவது உறுதி செய்யப்படுகிறது. இது போன்ற முகாம்கள் தொடர்ந்து நடத்தப்படும் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.