கூடலூர் நகராட்சியில் வண்ண விளக்குகளால் ஜொலிக்கும் பூங்கா நீரூற்று: மக்கள் பயன்பாட்டிற்கு விரைவில் திறப்பு

கோவை கூடலூர் நகராட்சியின் 12வது வார்டில் கலைஞரின் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.41 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட பூங்கா விரைவில் திறக்கப்பட உள்ளது. வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட நீரூற்று கவனம் ஈர்க்கிறது.


Coimbatore: கோவை மாவட்டம் கூடலூர் நகராட்சியின் 12வது வார்டில் அமைந்துள்ள லட்சுமி நகரில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பூங்கா விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விடப்பட உள்ளது. கலைஞரின் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.41 லட்சம் மதிப்பீட்டில் இந்த பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.

பெரியநாயக்கன்பாளையம் அருகே அமைந்துள்ள இந்த பூங்காவில் அனைத்து பணிகளும் நிறைவடைந்துள்ளன. குறிப்பாக, பூங்காவின் மையப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட நீரூற்று தற்போதே பொதுமக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.



இரவு நேரங்களில் பல்வேறு வண்ணங்களில் ஒளிரும் இந்த நீரூற்று, பூங்காவின் அழகை மேலும் அதிகரித்துள்ளது. பொழுதுபோக்கு மற்றும் ஓய்வு நேரத்தை செலவிட ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த பூங்கா, அப்பகுதி மக்களுக்கு பெரும் பயனளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பூங்காவின் பராமரிப்பு பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. அனைத்து பணிகளும் முடிவடைந்ததும், விரைவில் இப்பூங்கா மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விடப்படும் என நகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...